இயற்கை என்ற இறைவனை வணங்கி அனைத்து குருமார்களுக்கும் எனது பணிவான வணக்கங்கள்
2 ம் பாவம்
ஒற்றை படை தொடர்பு பாவங்களை கொண்டால்
ஒரு நிமிஷத்துல பேசும் விஷயங்களை கூட ஒரு மணி நேரம் பேசுவார்கள்
ஆனால்
அதை
கேட்பவர்களுக்கு
இவரின் பேச்சு சலிப்பு உண்டாக்காது
என்ன பேசினாலும் அதை அவரும் ரசிச்சு
கேட்பவர்களும் ரசிக்கும் படியாக பேசுவார்கள்
ஆனால்
2 ம் பாவம்
இரட்டை படை பாவங்களை
தொடர்பு கொண்டால்
அதிகம் பேச மாட்டார்கள்
அப்படியே
பேசினாலும் அர்த்தமுள்ள பேச்சாக இருக்கும்
ஆனால்
இவர் அர்த்தமாக பேசுவதாக நினைத்து அதிக நேரம்
பேசினால்
அதை கேட்பவர்களுக்கு
தூக்கம் வந்தாலும்
ஆச்சரிய படுவதற்கில்லை
மீண்டும் சந்திக்கும் வரை நன்றிகளுடன் உங்கள் தோழி