#பூஜைஅறையின்விதிமுறைகள்💐
👍👍👍👍
1.பூஜை அறை வடகிழக்கு, தென்மேற்கு பகுதியில் தான் அமைக்க வேண்டும்.
2.பூஜை அறைய விலக்குமாறு போட்டு கூட்டக்கூடாது.
3.சாமி கும்பிடும்போது கிழக்கு வடக்கு நோக்கி அமரவேண்டும்.
4.பூஜை அறையில் உக்கிரமான தெய்வ படங்களை வைக்கக்கூடாது.
5. பூஜை அறையில் உங்கள் முன்னோர்கள் படங்களை வைக்கக்கூடாது.
6.பூஜை அறையை ஒட்டி லெட்டின்,அமைக்கக்கூடாது.
7.பூஜை அறையில் கல் விக்ரகங்களை வைத்து வழி படக்கூடாது.
8.பூஜை அறையின் விளக்குகளை வியாழக்கிழமை,திங்கக்கிழமை தான் சுத்தம் செய்ய வேண்டும்.
9.பூஜை அறையில் பித்தளை விளக்கு இருந்தாலும் அவசியம் மண்விளக்கு இருக்க வேண்டும்.
10.பூஜை அறையில் தனிஆண் தெய்வ படங்களை கிழக்கு முகமாகவும்,தனி பெண் தெய்வ படங்களை வடக்கு முகமாக மட்டும் தான் வைக்க வேண்டும்.
11. சாமிக்கு போட்ட பூக்களை அவசியம் நீரோடையில் தான் போடவேண்டும்.
12.பூஜை அறையை வாரம் முறையாவது சாணம்,கோமயம்,பன்னிர் கலந்து பூஜை அறையில் தெளிக்க வேண்டும்.
…
எல்லாம் நிறைவாகட்டும்.
வாழ்க வளமுடன்
#பரணிபாரதி_