கடவுள் அமைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று ==
–
அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே
–
நீபாதி நான் பாதி கண்ணே அருகில் நீ இன்றி தூங்காது பெண்ணே
–
கல்யாணம் கட்டிக் கிட்டு ஓடிப் போகலாமா ????????????
இல்லை ஓடிப் போயி கல்யணம் தான் கட்டிக்கலாமா ???
–
இப்படி திருமணம் சம்பந்தமான திரைப்பட பாடல்கள் உள்ளன =
இனி ஜோதிட ரீதியில் சில விளக்கம் இங்கே பார்ப்போம் =
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
–
1 == லக்கினம் என்பது == ஆண் அல்லது பெண்
7 = ஏழாம் இடம் என்பது = கணவன் அல்லது மனைவி
–
2 = ஆம் இடம் என்பது முகம் , கண்கள் , வாய் , கவர்ச்சி ,
மனைவியின் மர்ம ஸ்தானம் ஆகும் =
–
8 =ஆம் இடம் என்பது மனைவியின் கண்கள் ,வாய் ,முகம் , கணவனின் மர்ம ஸ்தாணம் ஆகும் =
–
4 =ஆம் இடம் என்பது இவன் அனுபவிக்க இருக்கும் சுகம் = இதுவே மனைவிக்கு 1௦ ஆம் இடம் கர்மா ஸ்தானம் ஆகும் = கர்ம வினைப்படி இவர்கள் தாம்பத்திய உறவு நடை பெறுகின்றது என்று பொருள் கொள்ளாலாம் ==
–
1௦= ஆம் இடம் ஆணுககு என்பது மனைவிக்கு 4 ஆம் இடம் சுகம் ஸ்தானம் ஆகும் =
–
6 = ஆம் இடம் ஆணுக்கு என்பது மனைவிக்கு 12 ஆம் இடமாக அமையும் == மேலும் கணவன் மனைவி இருவரும் கட்டி பிடித்து சண்டை போட்டால் தான் குழந்தைகள் உருவாகும் = பெண்ணை ஆண் அடக்கி ஆள வேண்டும் =
–
11 == இந்த பாவம் அதி முக்கியமானது ஆகும் == ஏன் எனில் ஒரு மனிதனின் எண்ணங்கள் , அபிலாசைகள் , இலட்சியங்கள் , ஆசைகள் , ஆகியவைகளை நிறைவேற்றும் பாவம் ஆகும் = திருமண காலத்தில் அடைந்தால் மாகாதேவி இல்லையால் மரண தேவி என்று முடிவு எடுக்கும் பாவம் ஆகும் =
–
11 = ஆம் பாவம் என்பது மனைவிக்கு 5 ஆம் பாவம் ஆக அமையும் = 5 ஆம் பாவம் என்பது மனம் , அறிவு , புத்தி , ஆசைகள் குறிக்கும் = அதேபோல் மனைவிக்கு 11 ஆம் பாவம் என்பது கணவனுக்கு 5 ஆம் பாவம் ஆக அமையும் =
–
3 = மூன்றாம் இடம் தான் = அதி முக்கியம் வாய்ந்தது = ஏன் எனில் ஒரு பெண்ணை தாம்பத்திய உறவில் திருப்தி கொள்ள வைக்கும் பாவம் ஆகும் == திட , தீர , பராக்கிரமான ஸ்தானம் ஆகும் =
–
9 == இந்த இடம் குழந்தை பாக்கியம் ஆகும் == ஆணுக்கு 3 ஆம் பாவம் என்பது பெண்ணுக்கு 9 ஆம் பாவம் ஆக அமையும் =
–
ஆக இனிமையாக தாம்பத்யம் உறவுகள் கொள்ள 1 , 2 ,3 , 4 ,5 , 6 , 7 , 8 9 , 10 , 11 , 12 ஆகிய பாவங்கள் , அதில் உள்ள கிரகங்கள் , அதைப் பார்த்த கிரகங்கள் , களத்ரகாரகன் ஆன சுக்கிரன் , ஜீவன் காரகன் ஆன குரு , இவைகளைப் பொருத்தே திருமண வாழ்க்கை சிறக்கும் அல்லது பாழாகும்