27.8 C
New York
Wednesday, July 24, 2024

Buy now

spot_img

எப்பொழுது தெய்வம் நமக்கு துணை நிற்கும்..?

எப்பொழுது தெய்வம் நமக்கு துணை நிற்கும்..?

1. காகத்தை போல என்றும் ஒற்றுமையாக இரு #சனீஸ்வரன் அருகில் வரமாட்டார்
2. நாய் போல நன்றி விசுவாசத்துடன் இரு
3. #பைரவர் உனக்கு செல்வத்தை அள்ளித் தருவார்..
3. ஆந்தையை போல தீமையிடம் பாதுகாப்பாக விழித்திரு #லட்சுமி வீட்டில் வாசம் செய்வாள்…
4. சிங்கத்தை போல வீரமாக தைரியத்துடன் இரு
5. #பார்வதி உன் வீட்டில் வாசம் செய்வாள்…
6.
7. 5. அன்னப்பறவை நீரையும் பாலையும் பிரிப்பதை போல அறிவுள்ள நல்ல மனிதர்களுடன் நட்புக் கொள் #சரஸ்வதி உன் வீட்டில் வாசம் செய்வாள் …
6. எலி போல தொழிலில் ஊழல் செய்யாமலிரு வினைகளை அழிக்கும் #விநாயகர் உன் வீடு
7. தேடி வருவார்…
7. மயிலை போல மகிழ்ச்சியில் எப்பொழுதும் தோகை விரித்தாடு அழகன் #முருகன் உன் வீட்டினில் அவதாரிப்பான்…
8. உன் மனம் உலக பிரச்னைகளை கடந்து வானத்தில் கருடனை போல பறக்கட்டும் அப்பொழுது #கண்ணன் வருவான் அகத்திற்கு…
9. தீமை எல்லாவற்றிக்கும் அஞ்சாத காளையாய் எதிர்த்து நில், உலகை படைத்த ஜோதியான தந்தை #ஈசனே காவலாய் #கருப்பர் வடிவத்தில் வருவார் உன் வாழ்வினில் என்றும் துணை நிற்பதற்கு.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!