ஜோதிடத் தேவ ரகசியம் 💐💐💐💐💐💐💐💐
பொதுவாக விதி என்னும் கர்மவினை சூரியன் என்னும் சிவத்தில் துவங்கி சனி என்னும் காலனிடம் சகலமும் அடங்கிவிடும்……..
அதாவது சூரியன் மற்றும் சனி இருவருக்கும் இடையே நடக்கும் காலசக்கர போரில் தான் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தை இயக்குகிறான் அந்த ஆதிசங்கரன்……….
அதாவது இருவரது போருக்கு இடையில் தான் சந்திரன், செவ்வாய், ராகு, கேது உட்பட மற்ற ஏழ்வரும்…….
இந்த போரானது அருவம், உருவம், கலந்த அருஉருவமாக நடக்கும்….
ராகு கேது ஆகிய இருவரும் அருவமாகவும்……
சந்திரன், செவ்வாய் புதன், குரு, சுக்கிரன் ஆகியோர் உருவமாகவும்……..
அருவத்தில் உள்ள இருவரை சனி அருவமாய் நின்று இருளை தந்து இயக்குவார்……
உருவத்தில் உள்ள ஐவரை சூரியன் உருவமாய் நின்று ஒளியை தந்து இயக்குவார்…..
அதாவது ஒளி என்னும் சூரியனிடம் சகல பாக்கியங்களும் சக்திகளும் அடங்கியுள்ளது…..
அதேபோல் இருள் என்னும் சனியிடம் சகலத்தையும் காலத்தால் அழிக்க கூடிய சக்தி சனியிடம் உள்ளது……
அதனை சமன் செய்யவே மற்ற ஏழ்வரை படைத்தான் அந்த இறைவன்…….
அதாவது உங்களது சகல இயக்கம் இதனுள் அடக்கம்……
ஒளியில் தொடங்கி ………..
இருளில் முடியும் ……….
என்றும் இறைப்பணியில்
வெக்காளிமுரளி
9894770473