இங்கே எந்த எந்த நதியில் குளித்தால் என்ன பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது
1. தாம்பரவருணியில் குளிக்க உடல் பொலிவு பெறும்.
2. வைகையில் குளிக்க திருமண யோகம் உண்டாகும்.
3. காவிரியில் குளிக்க சிவ விஷ்ணு பிரஹ்மன் இறையருள் உண்டாகும்.
பெண்ணை ஆற்றில் குளிக்க விரும்பியவரை மணக்கும் வாய்ப்பு வரும்
அமராவதி யில் குளிக்க ஜாதக ரீதியான தோஷம் தீரும்.
கோதாவரி யில் குளிக்க கணவர் மனைவி மன வேறுபாடு நீங்கும்
தபதி யில் குளிக்க தாபம் தீரும்.
கங்கையில் குளிக்க முக்தி கிட்டும்.
யமுனையில் குளிக்க நல்ல கணவர் /மனைவி அமையும்
கிருஷ்ணா நதியில் குளிக்க சத் புத்ர பாக்கியம் மனமகிழ்ச்சி கிட்டும்
இந்த நதிகளை த் தேடி நாம் போக வேண்டியதில்லை நம் வீடு தேடி நதிகளே வரும் எப்படி?
1. மஞ்சள+வெந்நீர் கலந்த நீரில் குளிக்க. தாம்பரவருணியில் குளித்த பலன் உண்டாகும்.
எலுமிச்சை சாறு + வெந்நீர் கலந்த நீரில் குளிக்க வைகையில் குழைத்த பலன் உண்டாகும்
தேங்காய் எண்ணெய் + வெந்நீர் கலந்த நீரில் குளிக்க காவிரியில் குளித்த பலன் உண்டாகும்
வெந்தியம் +வெந்நீர் கலந்த நீரில் குளிக்க பெண்ணை நதியில் குளித்த பலன் உண்டாகும்
கரூஞ்சீ ரகம் +வெந்நீர் கலந்த நீரில் குளிக்க அமராவதியில் குளித்த பலன் உண்டாகும்.
சந்தனம் * வெந்நீர் கலந்த நீரில் குளிக்க கோத்தாவரியில் குளித்த பலன் உண்டாகும்
வெந்நீர் +தேங்காய் எண்ணெய் +வெந்தியம் கலந்த நீரில் குளிக்க தபதி நதியில் குளித்த பலன் உண்டாகும்
வெந்நீர் +நல்லெண்ணெய் கலந்த நீரில் குளிக்க கங்கையில் குளித்த பலன் உண்டாகும்
வெந்நீர் *மஞ்சள் +நல்லெண்ணெய் கலந்த நீரில் குளிக்க யமுனை நதியில் குளித்த பலன் உண்டாகும்
தேங்காய் எண்ணெய் + மிளகு 3 சேர்த்து குளிக்க கிருஷ்ணா நதியில் குளித்த பலன் உண்டாகும்
3 கல் உப்பு +பச்சை தண்ணீரில் குளிக்க சமுத்திர ஸ்னானம் செய்த பலன் உண்டாகும்
யார் யாருக்கு என்னவேண்டுமோ பிராத்தனை செய்து கொண்டு அந்தந்த நதிக்குரிய காம்பினேஷனில் காலை 5.30 முதல் 6.30குள் அல்லது மலை 6.00 மணிக்கு வீட்டிலேயே குளித்து பலனுற இறையருள் உண்டாகட்டும்