9.7 C
New York
Thursday, April 18, 2024

Buy now

spot_img

ஜோதிடத்தில் மறைக்கப்பட்ட ரகசியம்

ஜோதிடத்தில் மறைக்கப்பட்ட ரகசியம்

ஒரு மனிதனின் வாழ்க்கையில்

ஏற்படுகின்ற அனைத்து விதமான சம்பவங்களுக்கும் உடல் திசையை வைத்து நாம் பலன் சொன்னால் நன்றாக இருக்கும் (உடு மகா திசை)
ஒருவர் நான் என்ன காரியத்தை செய்ய வேண்டும் என்று எண்ணும்போது அந்த காரியம் எண்ணத்தின் வழியாக செயல்படுகிறது இது உடல் திசையில் துவங்கி செய்கிறது ஒரு மனிதனுக்கு காலமாற்றத்தால் உடலும் மாற்றம் ஏற்படுகிறது மாணவனாக ஆன பின்பு தாடியும் மீசையும் வளர்கிறது அதே ஒரு பெண் ஆகும் பட்சத்தில் அவள் பூ பூ ஏற்பட்டு பருவமாற்றம் அடைகிறார்கள் மாற்றம் ஏற்படுகின்றது இது எல்லாம் நாம் உடல் திசை மூலம் நாம் சொல்லலாம் ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் திருமணம் வேலைவாய்ப்பு குழந்தை பிறப்பு வீடு கட்டுதல் இடம் வாங்குதல் மனை அமைத்துக் கொள்ளுதல் புத்தாடைகள் எடுப்பது அணிகலன்களை அணிவது வண்டி வாகனங்களை வாங்குவது உணவுக்கு இவைகளுக்கு எல்லாம் காரணம் உடல் திசையே ஆனால் இது ஒரு மனிதனால் தன்னையும் உடலையும் கட்டுப்படுத்தி தனக்கு தகுந்தாற்போல மாற்றி அமைத்துக் கொள்ளும் தன்மை எல்லா மனிதர்களுக்கும் உண்டு ஒரு மனிதன் தான் ஒரு மிகச்சிறந்த யோகியாக வேண்டும் என்று நினைத்து விட்டால் அவர் சுவாசக் கலையில் தன் மனதை ஒரு நிலைப்படுத்தி சூரிய கலையையும் சந்திர கலையையும் ஒருங்கே இணைத்து சுழு முனைக்கு ஏற்றி குண்டலினி சக்தியை ஏற்றி இறை என்னும் இடத்திற்கு சென்று விடலாம் இதற்கு உடல் திசையே முக்கிய காரணம் ஆனால் ஒரு மனிதனுக்கு ஆயுள் எப்படி என்று இந்த உடல் திசையை வைத்து நாம் அனைவரும் ஆயுளை நிர்ணயிக்கும் கணிதம் செய்தால் இந்த உடல் திசையில் நாம் கணிதம் செய்ய முடியாது அதனால் பிழை ஏற்பட்டு விடுகிறது

ஒரு மனிதனுக்கு ஏற்படுகின்ற ஆயுள் அறிவு ஆற்றல் திறமை
இவையெல்லாம் இயற்கையில் ஒரு குழந்தை பிறக்கும்போதே அவரிடத்தில் இருக்கும் ஆற்றல் அறிவு திறமை இவ்வனைத்தும் ஒரு குழந்தை ஜனனம் ஆகும் போது அவர்களிடத்தில் அது இருக்கும் இது குழந்தைகள் வளர வளர இந்த ஆயுளும் ஆற்றலும் திறமையும் அறிவும் வளராது இது எப்போதும் நிரந்தரமானது இந்த அமைப்புகளை உடல் திசை என்கின்ற உடு மகா திசை தன்னுடைய காலகட்டத்தில் இதை வெளிப்படுத்தும் ஒரு குழந்தை ஒலிம்பிக் பந்தயத்தில் தங்கப்பதக்கம் பெறவேண்டும் என்று இருந்தால் தன்னிடத்தில் இருக்கும் ஆற்றலும் திறமையையும் வெளிப்படுத்தும் இந்த உடு மகாதிசையில் மூலமாக ஆனால் ஆற்றலும் திறமையும் பிறக்கும் போதே இந்தக் குழந்தையின் இயக்கும் திசை என்கின்ற கட்டுப்பாட்டுக்குள் வரும் ஆக நாம் இயங்கு திசையை வைத்து ஆயுளை நிர்ணயம் செய்ய வேண்டும் இதை நம் ஜோதிடத்தில் மிகப்பெரிய ஜோதிட ஜாம்பவான்கள் எல்லாம் இதை மறைத்து கூறாமல் வெறும் உடு மகாதிசை திசையை வைத்து மட்டும் பலன் சொல்வது எப்படி என்று சொல்லி சென்றார்கள் நாமும் இதைத்தான் இவ்வளவு நாளாக செய்து கொண்டிருக்கிறோம் ஆனால் உடல் திசையை வைத்து இயங்கும் திசையை கணிதம் செய்ய முடியாது இயங்கும்திசையையும் உடல் திசை என்னும் உடு மகாதிசையையும் இணைத்து நாம் பலன் சொன்னால் நூற்றுக்கு நூறு சதவீதம் பலன்களை சொல்லலாம்

என்றும் உங்கள் அன்புள்ள ஜோதிடர் பூ.சி.பெரியசாமி ஜோதிடகலைஞானி

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

21,938FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!